முருகனின் படை வீடு |
முதற்படை வீடு |
திருப்பரங்குன்றம் - ஸ்ரீசுப்ரமணியசுவாமி |
சென்னையிலிருந்து சுமார் 461 கி.மீ. தூரத்தில் மதுரை மாநகரில் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீசுப்ரமணியசுவாமி கல்யாண கோலத்துடன் காட்சி தருகிறார். |
இரண்டாம்படை வீடு |
திருச்செந்தூர் - ஸ்ரீபாலசுப்பிரமணியசுவாமி |
சென்னையிலிருந்து சுமார் 650 கி.மீ தூரத்தில் தூத்துக்குடி அருகில் அமைந்துள்ளாது. கடற்கரை ஓரமாக அமைந்த்துள்ளது. திருச்சிரல்வாய், வீராகுபட்டணம், ஜெயந்திபுரம் போன்ற வேறு சில பெயர்களும் உண்டு. இங்கு வழங்கப்படும் பன்னீஇலை வீபூதி மிகவும் புகழ்பெற்றது. |
மூன்றாம்படை வீடு |
பழநி - ஸ்ரீபழனி ஆண்டவர் |
சென்னையிலிருந்து 445 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. திருவாவினன்குடி, சித்தன்வாழ்வு, போதினி போன்ற பெயர்களும் உண்டு. போதினி என்ற பெயர் மருவி பழநி என்றானது. இங்குள்ள பழநிஆண்டவரின் சிலை நவ பாஷாணங்களால் ஆனது. இங்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தம் மிகவும் புகழ் பெற்றது. |
நான்காம்படை வீடு |
சுவாமிமலை - ஸ்ரீசுவாமிநாதசுவாமி |
சென்னையிலிருந்து சுமார் 309 கி.மீ. தூரத்தில் கும்பகோணம் அருகில் அமைந்துள்ளது. திருவேரகம், குருமலை, தாத்ரீகரீ, சுந்தராசலம் போன்ற பெயர்களும் உண்டு. |
ஐந்தாம்படை வீடு |
திருத்தணி - ஸ்ரீபாலசுப்பிரமணியசுவாமி |
சென்னையிலிருந்து 80 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. சீபுரணகிரி, கணிகாசலம், மூவாத்திரி , அண்ணகாத்திரி, செருத்தணி போன்ற பெயர்களும் உண்டு. 400 அடி உயர மலை 365 படிகள். |
ஆறாவதுபடை வீடு |
பழமுதிர்ச்சோலை - சோலைமலை முருகன் |
சென்னையிலிருந்து சுமார் 461 கி.மீ. தூரத்தில் மதுரை மாநகரில் அமைந்துள்ளது. இதற்கு திருமலிருஞ்சோலை குலமலை கொற்றை மலை என்ற பெயர்களும் உண்டு. ஒளவைபாட்டிக்கு நாவல்பழத்தை உதிர்த்து கொடுத்ததால் பழமுதிர்ச்சோலை என்று பெயர் பெற்றது |
PG Teacher,
Government Higher Secondary School, Sathankulam,
Ramanathapuram- Dist.
Wednesday, 9 January 2013
முருகனின் படை வீடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment